முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மண்ணை ஜலித்து மணல்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

    ஒசூர்: ஓசூர் அருகே சட்டவிரோதமாக பட்டபகலில் மண்ணை சலித்து மணலாக்கும் பணிகள் படுஜோராக நடைபெற்று வருவதை போலீசாரும், வருவாய்த்துறையினரும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி காவல்நிலையத்திற்குட்பட்ட திராடி என்னும் கிராமத்தை சுற்றி தனியார் சார்பில் மண்ணை மணலாக சளிக்கும் பணிகள் எந்த தடையுமின்றி விறுவிறுவாக நடைப்பெற்று வருகிறது. நிலத்தடிநீர் நீர்மட்டத்தை உயர்த்தவும், நீரை சேமிக்கவும் மணலின் தேவை இன்றியமையாதது, கட்டுமான பணிகளுக்கும் மணல் தேவை என்பதால் நீர்நிலைகளில் மணலை எடுத்து பயன்படுத்தி

    READ MORE
  • யானைகள் கூட்டம்; வனத்துறை எச்சரிக்கை

    ஒசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்குள் 30 காட்டுயானைகள் சுற்றித்திரிவதால், கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியினுள் தற்போது 30 காட்டுயானைகள் இருப்பதால் பொதுமக்கள் பாதுகப்பாக இருக்குமாறு ஓசூர் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மாநில எல்லையான நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 25 காட்டுயானைகள் தேன்கனிக்கோட்டை,ஊடேத்துர்க்கம் வழியாக ஓசூர் – இராயக்கோட்டை மாநில நெடுஞ்சாலையை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் நேற்று நள்ளிரவில் இடம்பெயர்ந்துள்ளன. தென்பெண்ணை ஆறு

    READ MORE
  • நாணயக் கண்காட்சி; மாணவர்கள் ஆர்வம்

    ஒசூர்: ஓசூர் மாநகராட்சி அரசுப்பள்ளியில் 101 உலகநாடுகளின் நாணயங்கள், பண நோட்டுகளின் கண்காட்சி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள, சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் அதிகமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் இந்தியாவில் முதன்முறையாக பயன்படுத்த தொடங்கிய நாணயங்கள் முதல் இதுவரை புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் வரை பார்த்து தெரிவிந்துக்கொள்ளும் விதமாகவும், உலகில் உள்ள அமெரிக்கா,ஐரோப்பியா,கனடா உள்ளிட்ட பல நாடுகளின் நாணயங்கள் மற்றும் தற்போது பயன்படுத்தி வரும்

    READ MORE
  • செல்போன் பேசியபடி வாகனம்..! ஒரே நாளில் டெலிவரி பாய்ஸ் மீது  616 வழக்குகள்..!

    சென்னை: சென்னையில் வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்றவர்கள் மீது ஒரே நாளில் 616 வழக்குள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில், சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக தொலைபேசி வழியாக உணவு விநியோகிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நேற்று ஒரே நாளில் 616 வழக்குகள் பதிவுயப்பட்டுள்ளன என தெரிவித்தனர். மேலும், உணவுகளை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக, விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவதாக வந்த புகாரை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

    READ MORE
  • ‘‘இந்தியை திணிக்கக்கூடாது’’ – ராமதாஸ்

    சென்னை: தமிழக மக்கள் மீது இந்தியை திணிக்கக்கூடாது னெ பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கத்துடன் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தாய்மொழி வழிக் கல்வியை 8ம் வகுப்பு வரை கடைபிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    READ MORE
  • ‘‘இந்தியை திணிக்கமாட்டோம் என்பது நேருவின் வாக்குறுதி’’ – வைரமுத்து

    சென்னை: நாடுமுழுவதும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும் என மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த கல்விக்கொள்கையின் பரிந்துரைகளான மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பக்கத்தில், ‘‘இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியைத் திணிக்க

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு