முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • காலிகுடங்களுடன் சாலை மறியல்

    ஒசூர்: சூளகிரி அருகே சீரான குடிநீர் கேட்டு 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ளது ஜோகிரிபால்யம் கிராமம். இங்கு 70க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் தண்ணீர் விநியோகம் குழாய் உடைப்பால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூற்றம் சாடும்

    READ MORE
  • பயிர்கள் நாசம்; இழப்பீட்டுக்கு கோரிக்கை

    ஓசூர்: தொடர் மழையால் அறுவடைக்கு தயாராகி இருந்த ராகி பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை,சூளகிரி,கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ராகி அன்றாட விவசாய பயிராகி இருந்து வருகிறது. சுமார் 4000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்தாண்டு ராகி விவசாயம் செய்யப்பட்டு, நல்ல விளைச்ணலாக அறுவடைக்கு தயாராகி வந்தது. பல்வேறு பகுதிகளில் அறுவடையும் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நனைந்து ராகி பயிர்கள்,கதிர்கள் நாசமடைந்துள்ளன.

    READ MORE
  • வரும் 27ல் உள்ளாட்சி தேர்தல்

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது ஊரக பகுதிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் எனவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அட்டவணை: முதல்கட்ட தேர்தல் : 27.12.2019 2ம் கட்ட தேர்தல் :

    READ MORE
  • உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு..!

    சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி வார்டு ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2016ம் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல், வார்டு வரைமுறை தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமித்து, 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியல்

    READ MORE
  • கருணாநிதியின் படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

    சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை அறிவாலயத்தில் அவரது படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் தங்கபாலு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

    READ MORE
  • ‘‘இந்தி மொழி ‘கட்டாயம்’ என்பது ‘திணிப்பு’ என்று பொருள்’’ – ப.சிதம்பரம்

    சென்னை: இந்தி மொழி கட்டாய பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள் தான் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் 8ம் வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும் என மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘‘பள்ளிகளில் மும்மொழித் திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு