முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • மீனவர் வலையில் சிக்கி ராக்கெட்

    புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவர் ஒருவரின் வலையில் இஸ்ரோவின் ராக்கெட் பூஸ்டர் சிக்கியுள்ளது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மீனவர் சிவசங்கரன், வழக்கம்போல் நேற்று கடலுக்கு மீன் பிடித்துள்ளார். அப்போது, அதிக எடையுடன் கூடிய மர்ம பொருள் சிக்கியுள்ளதை உணர்ந்துள்ளார். பின்னர் இழுக்க முடியாமல் ஜெசிபி இயந்திரத்தைக்கொண்டு அதனை வெளியே இழுத்துள்ளனர். அப்போது அது ராக்கெட் பூஸ்டர் என தெரியவந்துள்ளது. சிவப்பு நிறத்தில் ‘பிஎஸ்ஓஎம் எக்ஸ்எல்’ என பொறிக்கப்பட்டிருந்த இந்த ராக்கெட் பூஸ்டர், சுமார் 30 அடி நீளம்

    READ MORE
  • ஏரி குடிமராமத்து பணி

    ஒசூர்: ஓசூர் அருகே, மைனா நிறுவனம் திட்டத்தின் கீழ் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ஏரி குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சென்னத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி 40 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. தமிழக அரசு மழைநீரை சேமிக்க மேற்க்கொண்டு வரும் குடிமராமத்து பணிகள் பலரிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஓசூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமும் தமிழக அரசின் திட்டத்தை வரவேற்று, சென்னத்தூர் ஏரியை

    READ MORE
  • சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி

    மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லேஅவுட்டில் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இன்று காலை இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக சிக்கி உயிரிழந்தனர். மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    READ MORE
  • அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை..!

    சென்னை: தமிழகத்தின் சில இடுங்களில் அடுத்த 24 மசணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தற்போது நிலவிவரும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, உள் தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ்

    READ MORE
  • 8 வழிச்சாலை திட்டம்: ஐகோர்ட் தடைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு!

    சென்னை: தமிழகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10,000 கோடி செலவில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்துவந்த நிலையில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த திட்டத்துக்கு தடை விதித்தது. 8 வழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 31ம் தேதி மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில்

    READ MORE
  • ‘‘கருணாநிதி பிறந்தநாளில் மும்மொழி வரைவு திட்டம் வாபஸ்’’ – மு.க.ஸ்டாலின்

    சென்னை: இந்திமொழி பேசாத மாநிலங்களில், 8ம் வகப்பு வரை இந்தி கட்டாயம் என தேசிய கல்விக்கொள்ளை வரைவு அறிக்கையை மத்திய வெளியிட்டது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அரசால் வரைவு அறிக்கையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு, மு.க.ஸ்டாலின், ‘‘கருணாநிதி பிறந்தநாளில் மும்மொழி வரைவு திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கருணாநிதி வாழ்கிறார் என்பதை காட்டுகிறது’’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தலைவர் கலைஞர்

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு