முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஜன., 9ல் ரூ.1000 பொங்கல் பரிசு

    சென்னை: உள்ளாட்சி தேர்தலையொட்டி நிறுத்திவைக்கப்பட்ட ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு வரும் 9ம் தேதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆனால், உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும்

    READ MORE
  • போலீஸ் எஸ்.ஐ., தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

    சென்னை: தமிழக காவல்துறையில் எஸ்.ஐ., தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான, காவல்துறையினருக்கு வரும் 11ம் தேதியும், பொது விண்ணப்பதாரர்களுக்கு 12ம் தேதியும் எஸ்.ஐ., தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வர்கள்  http://tnusrbonline.org இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.ª

    READ MORE
  • நீட் தேர்வுக்கு விண்ணப்பம்; நாளை கடைசி

    சென்னை: மருத்துவ படிப்புக்கானன நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதால், மேலும் நீட்டிக்க எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மருத்துவ படிப்புகளான பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே 3ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் எழுதலாம். இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்ம் கடந்த 2ம் தேதி தொடங்கியநிலையில், நாளை நள்ளிரவு 11:59 மணியுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. இதனைத்தொடர்ந்து,

    READ MORE
  • ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

    சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் வழக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆலையை பராமரிப்புக்கு திறப்பது தொடர்பாக எந்தவிதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள்

    READ MORE
  • 6 மாதத்திற்கு பின் சென்னையில் மழை!

    சென்னை: சென்னையில் பல நாட்களாக வெயில் வாட்டிவதைத்துவந்த நிலையில், தற்போது பல இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. கடந்த 6 மாதத்திற்கு பின், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும் திருப்போரூர் உள்ளிட்ட பகுதியிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னையின் வெப்பம் தணிந்து காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    READ MORE
  • பிரசாந்த் கிஷோருடன் கமல்ஹாசன் சந்திப்பு!

    சென்னை: சென்னையில் நடிகர் கமல்ஹாசனுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு வியூகம் அமைத்துதர கமல் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்தவர் பிரசாந் கிஷோர். மேலும், மேற்கு வங்க மாநில

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு