முக்கிய செய்திகள்

வீடியோ தொகுப்பு

  • புது வகை காருக்கு 100 சதவீதம் வரிச்சலுகை! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

    தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேட்டரி காருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை பேணி பாதுகாப்பதில் தனிகவனம் செலுத்தி

    READ MORE
  • வீடுதேடி வரும் ஐயப்பன் கோயில் பிரசாதம்.. ஆன்லைனில் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் பிரசாதங்கள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேரும் வகையில், தபால் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூலமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.இங்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துவிட்டு, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வீட்டிற்கு

    READ MORE
  • தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

    தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    READ MORE
  • தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 20 ஆயிரத்தை கடந்த பத்திரப் பதிவுகள்: ரூ.123.35 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தகவல்

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும்,

    READ MORE
  • ஓடும் காரி தீ; உயிர் தப்பிய குடும்பம்

    ஒசூர்: ஒசூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியதால், அதில் பயணம் செய்வர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக இருசக்கரவாகனத்தில் சென்ற ஒருவர் காரில் இருந்தவர்களிடம் தகவல் அளித்ததால் அவர்கள் உடனடியாக காரிலிருந்து இறங்கி உயிர்தப்பினர். பெங்களுர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள் உறவினர் வீட்டு திருமணத்திற்கு

    READ MORE
  • வங்கிக்கொள்ளை; போலீசாருக்கு ரூ.20 லட்சம்

    திருச்சி: திருச்சி வங்கி கொள்ளையில் போலீசாருக்கு ரூ.20 லட்சம் பணம் கொடுத்ததாக கைதான முருகன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் கைதான முருகனிடம் நடத்திய விசாரணையில், சென்னை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு ஜோசப் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு ஜோசப் ஆகியோர் ஜனவரி 3ம் தேதிக்குள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    READ MORE
  • தேர்தல் தகறாறு; ஒருவர் வெட்டிக்கொலை

    கோவில்பட்டி: தூத்துக்குடி அருகே தேர்தல் தகராறில் கற்கலால் தாக்கி ஒருவரை கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்டமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று நடந்த தேர்தலில், டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு பச்சேரியில் உள்ள யூனியன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று மாலை 3 மணியளவில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும்

    READ MORE
  • கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

    சென்னை: தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க உத்தரவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோளை ஏற்று, திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் தண்ணீரை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கேரள முதல்வருக்கு நன்றியை தெரிவித்துள்ளார். தண்ணீர் பிரச்னையால் தவிக்கும் தமிழக மக்களுக்கு உதவ கேரள

    READ MORE
  • கேரளாவிலிருந்து சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர்..!

    திருவனந்தபுரம்: தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை போக்க, கேரளாவிலிருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க தயார் என கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோளை ஏற்று, திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் தண்ணீரை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    READ MORE
  • வெளியூர் பேருந்துகள் இனி தாம்பரம் வழியாக செல்லும்!

    சென்னை: சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்லும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளால் வெளியூர் பேருந்துகள் இதுவரை மதுரவாயல் வழியாக இயக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், தற்போது வடபழனி, அசோக் பில்லர், தாம்பரம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    READ MORE

புதிய செய்திகள்

சினிமா

விளையாட்டு