ஜுன் 1 முதல் ஏற்ப்படப்போகும் மாற்றங்கள்! குடியரசு தலைவர் ஊடகப்பிரிவு தகவல்

ஜுன் 1 முதல் ஏற்ப்படப்போகும் மாற்றங்கள்! குடியரசு தலைவர் ஊடகப்பிரிவு தகவல்

இந்தியா முழுவதும் மே 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பொது முடக்கம் நிறைவடைகிறது இதைத்தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து ஜூன் 15-ஆம் வரை மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மே 31 ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். இதுகுறித்து குடியரசுத் தலைவர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. ஜூன் 01 திங்கள் முதல் ஜுன் 03 புதன் வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

ஜூன் 04 வியாழன் மற்றும் ஜுன் 05 வெள்ளி ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.ஜூன் 06 சனி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

இதேவேளை , கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்ளுக்கு இடையிலான அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்