சென்னை:
பிப்ரவரி 14 அன்று கறுப்பு இரவாக்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டன்ம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர £க அமைதியாக நடந்த போராட்டத்தில் போலீசார் திட்டமிட்டு தடியடி நடத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஜனநாயக ரீதியாக போராட்டம் செய்தவர்களை வேண் டும்மென்றே தடியடி செய்து வன்முறை பாதைக்கு திருப்பிவிட்டுள்ளத £கவும், பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக மாற்றிய தமிழக காவல் துறைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.