திட்டமிட்டபடி 27,30ல் உள்ளாட்சி தேர்தல்

திட்டமிட்டபடி 27,30ல் உள்ளாட்சி தேர்தல்

சென்னை:

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, திட்டமிட்டபடி 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9 மாவட்டங்களை தவிர்த்து, தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் வரும் 19ம் தேதி. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ம் தேதி வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்