ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலை..!

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலை..!

திருவனந்தபுரம்:

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, அது கொலை என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள டிஜிபி ரிஷராஜ் சிங் கூறுகையில், முன்னாள் தடயவியல் நிபுணர் டாக்டர் உமாடாதன், ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என எனது நண்பர் என்னிடம் கூறியிருந்தார் என அவர் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது. அப்படியே அவர் அதிகமாகக் குடித்திருந்தாலும் வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் அவர் மூழ்கி உயிரிழந்திருக்க முடியாது என்று டாக்டர் உமாடாதன் தெரிவித்ததாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்