வேலூரைச் சேர்ந்த  மாணவர் டெல்லியில் தற்கொலை!

வேலூரைச் சேர்ந்த  மாணவர் டெல்லியில் தற்கொலை!

புதுடெல்லி:

வேலூரைச் சேர்ந்த மாணவர் டெல்லியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், மன அழுத்தம் காரணமாக வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டில் இதே பல்கலைக்கழகத்தில் தமிழகத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தது

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்