ஆக்லாந்து:
நியூசிலாந்துக்கு எதிரான டி20 முதல் போட்டியில் இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடராக 5 போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள மைத £னத்தில் நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி, ஆக்லாந்து மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.
இந்திய அணியில், விராட் கோஹ்லி(கேப்டன்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல் (வி க்கெட் கீப்பர்) ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ்பாண்டே,, சிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, சஹால், முகமது சமி ஆகியோர் உள்ளனர்.