ஆந்திராவிலும் அரசு ஒயின்ஷாப்!

ஆந்திராவிலும் அரசு ஒயின்ஷாப்!

அமராவதி:

தமிழகத்தை போன்று ஆந்திர மாநிலம் முழுவதும் அரசே மதுபான கடைகளை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ என்ற பெயரில் தமிழக அரசு மதுபானக்கடைகளை நடத்தி வருகிறது. இதேபோல், ஆந்திராவிலும் மது விற்பனையை அரசே நடத்தும் என சட்டப்பேரவையில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்