திண்டுக்கல்:
நேபாளத்தில் நடைபெற்ற தேற்காசிய விளையாட்டுப்போட்டியில் குத்துச்சண்டையில் கல்லூரி மாணவி கலைவாணி தங்கம் வென்றுள்ளார்.
நேபாளத்தில் நடந்த தேற்காசிய விளையாட்டுப்போட்டியில், இந்திய அணி சார்பில் குத்துச்சண்டை போட்டியில் திண்டுக்கல் மாணவி கலைவாணி தங்கள் வென்றார்.
இதனையடுத்து திண்டுக்கல் திரும்பிய மாணவி காலைவாணிக்கு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ மாணவிகள் கலைவாணிக்கு கிரீடம் அணிவித்து வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.