தீப திருவிழா; ஆன்லைன் டிக்கெட் துவக்கம்

தீப திருவிழா; ஆன்லைன் டிக்கெட் துவக்கம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசன கட்டண ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திருவணணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி, மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்களின் வசதிக்கான தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பக்தர்களுக்காக ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பரணி தீபம், மகா தீப தரிசனத்திற்கு தனித்தனியே ரூ.500, ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெறலாம்.

http://arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்