சென்னை:
ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜெ.தீபா இன்று அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன்னுடைய அத்தையான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர். உடன் அவரது கணவர் மாதவன் மற்றும் சகோதரர் தீபக் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.