ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.!

  • In General
  • October 21, 2020
  • 223 Views
ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.!

சிங்கப்பூரில் ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறிய கூடிய மூச்சு பரிசோதனை கருவி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தெரிவித்துள்ளது. 180 நோயாளிகளை உள்ளடக்கிய மருத்துவ பரிசோதனையில் 90% க்கும் அதிகமான துல்லியமாக கன்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பரிசோதனையை செய்ய சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்கள் அல்லது ஆய்வக செயலாக்கம் தேவையில்லை எனவும் தொழில்நுட்பத்தை சரிபார்க்க அடுத்த சில நாட்களில் 600 நோயாளிகளை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்