ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • In Chennai
  • September 16, 2019
  • 160 Views
ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 30ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் தலைமை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இயக்கத்தின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்