பட்டப்பகலில் ஏடிஎம்பில் கொள்ளை

பட்டப்பகலில் ஏடிஎம்பில் கொள்ளை

ஒசூர்:

தேன்கனிக்கோட்டையில் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது, பீகார் மாநிலம் துவாநா பாகி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஏசன் ஆலம் என்பவர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள இந்தியா ஏடிஎம் ஈடுபட்டுள்ளார்,பகல் நேரம் என்பதால் அங்கு இருந்த பொதுமக்கள் பார்த்து அவனைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் ஏடிஎம் உடைத்துள்ளார் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அவனுடன் வேறு யாராவது வந்தார்களா இல்லை தனியாக அவன் மட்டும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளன என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்,இது சம்பந்தமாக காவல்துறையிடம் விசாரித்தபோது அந்த இளைஞன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது எனவே இது சம்பந்தமாக மேலும் விசாரித்து வருவதாகவும் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்