ஜனாதிபதி விமான கோளாறு: விசாரணைக்கு உத்தரவு

  • In General
  • September 16, 2019
  • 190 Views
ஜனாதிபதி விமான கோளாறு: விசாரணைக்கு உத்தரவு

சுவிட்சர்லாந்து:

ஜனாதிபதி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நேற்று கோளாறு ஏற்பட்டதற்கு விமான நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சென்ற விமானம் சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தில் நேற்று கோளாறு ஏற்பட்டதால் விமானத்தை சுமார் 3 மணி நேரம் தாமதப்படுத்தியது.

இந்த விமானம் சூரிச்சிலிருந்து ஸ்லோவேனியாவுக்கு பறக்க திட்டமிடப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்