சுவிட்சர்லாந்து:
ஜனாதிபதி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நேற்று கோளாறு ஏற்பட்டதற்கு விமான நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சென்ற விமானம் சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தில் நேற்று கோளாறு ஏற்பட்டதால் விமானத்தை சுமார் 3 மணி நேரம் தாமதப்படுத்தியது.
இந்த விமானம் சூரிச்சிலிருந்து ஸ்லோவேனியாவுக்கு பறக்க திட்டமிடப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருந்தது குறிப்பிடத்தக்கது.